Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - ஒண்டிவலவு - திரு.டி.எம்.ராஜண்ணன்

சமுதாய தியாகிகள் - ஒண்டிவலவு - திரு.டி.எம்.ராஜண்ணன்

பகிர்:

அமரர்.திரு.டி.எம்.ராஜண்ணன்(எ)ராஜுநாயக்கர் 

அமரர்.திரு.டி.எம்.ராஜண்ணன்(எ)ராஜுநாயக்கர் : ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள ஒண்டிவலவு கிராமத்தை சேர்ந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்து பணியாற்றியவர். சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை அமைக்க பட்டக்காரர்.திரு.R.திம்ம நாயக்கருடன் இணைந்து ஆலை நிர்வாகத்துடன் ஒத்துழைத்ததின் விளைவாக, சத்தியமங்கலம்  பகுதி வளர்ச்சியடையவும், அதன் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த சமுதாய இளைஞர்கள் பெறுமளவில் வேலைவாய்ப்பிணை பெற்றிடக் காரண கர்த்தாவாக இருந்தவர். தமிழகம் முழுவதும் சமுதாயப் பணியின் காரணமாக அறியப்படுபவர்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.D.M.Rajannan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண