தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - கல்லூரணி - திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி

சமுதாய தியாகிகள் - கல்லூரணி - திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி

Admin 27 May 2020 | 11:30 PM
பகிர்:

அமரர்.திரு.ஶ்ரீ. இராஜகோபால்சாமி 

கல்லூரணி சாமி என்றழைக்கப்பட்ட திரு.ஶ்ரீ. இராஜகோபால்சாமி அவர்கள், பாஞ்சாலங்குறிச்சி சக்கதேவி ஆலயக் கமிட்டியின் ஸ்தாபனர் ஆவார். பல்வேறு பிரச்னைகள் பாஞ்சையில் வந்தபோது, அவற்றை முன்னின்று ஒழுங்கு படுத்தியர். இன்று பாஞ்சையில் நமக்கு “சந்ததியினர் குடியிருப்பு” கிடைக்க காரணமாக இருந்தவர். இவரது முயற்சியால்தான் தொல்பொருள் ஆய்வுத்துறை நாகசாமி அவர்கள் தலைமையில் அகழ்வாராய்ச்சி செய்தது. கட்டபொம்மனாரின் புகழ் பரப்பியவர்களில் இவரும் ஒருவர்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி - Mr.Sir.Rajagopalasamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண