Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
சமுதாய தியாகிகள் - கல்லூரணி - திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி

சமுதாய தியாகிகள் - கல்லூரணி - திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி

பகிர்:

அமரர்.திரு.ஶ்ரீ. இராஜகோபால்சாமி 

கல்லூரணி சாமி என்றழைக்கப்பட்ட திரு.ஶ்ரீ. இராஜகோபால்சாமி அவர்கள், பாஞ்சாலங்குறிச்சி சக்கதேவி ஆலயக் கமிட்டியின் ஸ்தாபனர் ஆவார். பல்வேறு பிரச்னைகள் பாஞ்சையில் வந்தபோது, அவற்றை முன்னின்று ஒழுங்கு படுத்தியர். இன்று பாஞ்சையில் நமக்கு “சந்ததியினர் குடியிருப்பு” கிடைக்க காரணமாக இருந்தவர். இவரது முயற்சியால்தான் தொல்பொருள் ஆய்வுத்துறை நாகசாமி அவர்கள் தலைமையில் அகழ்வாராய்ச்சி செய்தது. கட்டபொம்மனாரின் புகழ் பரப்பியவர்களில் இவரும் ஒருவர்.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு திரு. ஶ்ரீ. இராஜகோபால்சாமி - Mr.Sir.Rajagopalasamy

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண