தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
இடஒதுக்கீடு மூலமே சமத்துவத்தை அடையமுடியும்! - உயர்நீதிமன்ற வழக்கறிஞர். அஜிதா

இடஒதுக்கீடு மூலமே சமத்துவத்தை அடையமுடியும்! - உயர்நீதிமன்ற வழக்கறிஞர். அஜிதா

Radheyan 14 Jul 2021 | 01:30 AM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNT சமுதாயங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து நடத்திய சமூகநீதிக்காவலர் மாண்புமிகு.வி.பி.சிங் அவர்களின்  90-வது பிறந்தநாள் விழாவையொட்டி சமூகநீதிக்கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா அவர்கள் இடஒதுக்கீடு குறித்த பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு dnt thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண