தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபின பழங்குடிகளை உள்ளடக்கிய 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இணைந்து நடத்திவரும் சமூகநீதிக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பேராசிரியர்.அ.மார்க்ஸ் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைத்து சமுதாயங்களின் நலன்களும் பாதுக்காக்கப்பட வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்தினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...
விளம்பரங்கள்
அவசரகோலத்தில் உள்ஒதுக்கீடு வழங்கியிருக்கக்கூடாது! - பேரா.அ.மார்க்ஸ் பேச்சு!
Radheyan
07 Jul 2021 | 05:07 PM
குறிச்சொற்கள்