சமூகநீதிக்காவலரும், இந்திய மேனாள் பிரதமருமான மறைந்த திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளை ஒட்டி தொட்டிய நாயக்கர்- சீர்மரபினர் நலச்சங்கம் உள்ளிட்ட 115 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகநீதி கருத்தரங்கில் கலந்துகொண்டு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்துகொண்டு தேசிய அரசியலில் வி.பி.சிங் அவர்களின் பங்களிப்பை விளக்கிப்பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...
விளம்பரங்கள்
பிற்படுத்தப்பட்ட மக்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்தியவர் வி.பி.சிங்! - தோழர் திருமுருகன் காந்தி!
Radheyan
01 Jul 2021 | 05:15 PM
குறிச்சொற்கள்