MBC இடஒதுக்கீட்டில் நடந்து வரும் அரசியல் உள்குத்து என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாத மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இராஜகம்பள தொட்டிய நாயக்கர் மகாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சௌந்திர பாண்டியன் அவர்கள் DNTகுறித்த விழிப்புணர்வையும், கிடைக்கும் சலுகைகளையும், சமுதாய மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவர் பேச்சின் முழுவிவரம்...
விளம்பரங்கள்
DNT குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் கிராமங்கள் தோறும் நடத்த வேண்டும் - திரு.சௌந்தர பாண்டியன் பேச்சு.
Senthilkumar
26 Jan 2021 | 11:30 PM
குறிச்சொற்கள்