கழகங்களில் கம்பளத்தார்களின் நிலை பாராட்டுக்குறியதா? பரிதாபத்திற்குறியதா? என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் பங்கேற்றுப்பேசிய சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள், சமுதாய அமைப்புகள், தலைவர்கள் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகளில் அனைத்துக்கட்சியினரும் ஒன்று திரண்டு சமுதாய வலிமையை உணர்த்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...
விளம்பரங்கள்
சமுதாய நிகழ்ச்சிகளிலும், மாநாடுகளிலும் கட்சி பேதமின்றி அணி திரள்வீர்! - தலைவர்.திரு.இராதா கிருஷ்ணன் பேச்சு.
Senthilkumar
25 Jan 2021 | 04:33 PM
குறிச்சொற்கள்