கழகங்களில் கம்பளத்தார் நிலை பாராட்டும் வகையில் உள்ளதா? அல்லது பரிதாபத்திற்குறிய முறையில் உள்ளதா? மக்கள் எண்ணங்களும், அரசியல் கட்சியினரின் அனுபவங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஞ்சை போர்முழக்கம் ஆசிரியர் திரு.செந்தில்குமார் அவர்கள், சமுதாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் இணைந்து பணியாற்றி, அரசியல் அதிகாரத்தை பெறவேண்டும் என்று கூறினார். மேலும் அவர் பேசியதின் முழுவிபரம்...
விளம்பரங்கள்
அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமுதாய - அரசியல் தலைவர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும் - போர்முழக்கம் ஆசிரியர் திரு.P.செந்தில்குமார் பேச்சு.
Senthilkumar
06 Jan 2021 | 12:26 AM
குறிச்சொற்கள்