கம்பளத்தார் சமுதாயத்தில் அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதானது ஏன்? என்ற தலைப்பில் நாடைபெற்ற காணொளி விவாதமேடை நிகழ்ச்சியில் இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.
விளம்பரங்கள்
அரசியல் ஆளுமைகள் கருத்தரங்கில் இராஜகம்பள மஹா ஜன சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சௌந்தரபாண்டியன் உரை.
Senthilkumar
23 Nov 2020 | 11:43 PM
குறிச்சொற்கள்