தமிழகஅரசு நீர் ஆதாரங்களைப்பெருக்கும் பொருட்டு "குடிமராமத்துப்பணி" களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அரவக்குறிச்சி ஒன்றியம் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட கொக்காட்டிபட்டி கிராமத்திலுள்ள குளத்தை "தூர் வாரும்" பணியினை துவங்கிவைத்தார் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.தமிழரசி தனக்கோடி (இவரைப்பற்றி முழுமையாக அறிய நீல நிற எழுத்தில் விரல் வைக்கவும்) அவர்கள்.
விளம்பரங்கள்
குடிமராமத்துப் பணியை துவக்கிவைத்தார் ஊ.ம.தலைவர் - திருமதி.தமிழரசி தனக்கோடி
Senthilkumar
16 Jul 2020 | 11:31 PM
குறிச்சொற்கள்