தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
DNT - சமுதாயத்திற்கு தனி இடஒதுக்கீடு வழங்குக!!!- செல்வி. "சுசீந்திரா பழனிச்சாமி"  உரிமைக்குரல்!!!

DNT - சமுதாயத்திற்கு தனி இடஒதுக்கீடு வழங்குக!!!- செல்வி. "சுசீந்திரா பழனிச்சாமி" உரிமைக்குரல்!!!

Admin 22 Jun 2020 | 05:50 PM
பகிர்:

DNT-பிரிவினருக்கு ஓபிசி-யில் 9% உள்ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் காலதாமதம் செய்துவருவதைக் கண்டித்து இணையதள வழியாக தொடர்முழக்கப் போராட்டங்களை பல்வேறு அமைப்புகளும் ஒருங்கிணைந்து முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக "தொட்டிய நாயக்கர்" சமுதாயத்தின் சார்பில் போராட்டத்தை நாமக்கல் "தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை" முன்னெடுத்து செல்கிறது. DNT - பிரிவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இணையவழிக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்   செல்வி.சுசீந்திரா பழனிச்சாமி அவர்கள் கலந்துகொண்டு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான குரலை வலுவாக எடுத்து வைத்தார்.



குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Miss.Suseendra Palanisamy
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண