தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி! • உலக அமைதிக்கான அரண்மனையா வெர்சாய்ல்ஸ் அரண்மனை? • EWS இடஒதுக்கீடு - ஏழைகளின் வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் பணக்காரர்கள்! • மழைத்துளியின் வடிவம் முக்கோணமா? சதுரமா? • செம்மொழி ஞாயிறு விருது பெரும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள்! • உயிரினங்களைக் கற்களாக மாற்றும் விந்தையான ஏரி!
விளம்பரங்கள்
இரவில் கொடி மரம்! விடிந்ததும் மறைந்தது! - கரூரில் பரபரப்பு

இரவில் கொடி மரம்! விடிந்ததும் மறைந்தது! - கரூரில் பரபரப்பு

Radheyan 18 Aug 2021 | 11:35 PM
பகிர்:

கரூர் மாவட்டம், வெங்கக்கல்பட்டியில் தொட்டியநாயக்கர் சமூகத்தினர் வணங்கும் பொம்மதேவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் கொடிக்கம்பம் நடமுயன்றதை எதிர்த்து விடுதலைக்களம் கட்சி வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மற்றும் ஊர்பொதுமக்கள்  சார்பில் கடந்த ஆக'16, திங்கள்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் முடிவில் காவல்துறை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கம்பளத்தார் மீது பொய்வழக்கு போடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவ்விடத்தில் தமிழ்புலிகள் கட்சி கொடிக்கம்பம் இரவோடு இரவாக நடப்பட்டது. காலையில் தங்கள் கோவில் இடத்தில் கொடிக்கம்பமிருப்பதை கண்டு திடுக்கிட்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அத்துமீறி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்றி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


குறிச்சொற்கள்

Youtube தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண