சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் 31.07.2021-இல் நடைபெற்ற இடஒதுக்கீடு குறித்தான காணொளி கருத்தரங்கில் பேசிய முன்னாள் வங்கி அதிகாரி திரு.சௌந்திரபாண்டியன், பணி ஓய்வுக்குப்பின் சமுதாயப்பணியாற்ற வந்துள்ளேன். ஆனால் கொ.நாகராஜன் கொடுக்கும் புள்ளிவிபரங்கள் பேரதிர்ச்சியை உண்டாக்கியதாக கூறினார். மேலும் அவர் பேச்சின் முழுவிபரம் விடியோவில்...
விளம்பரங்கள்
இவ்வளவு பின்தங்கிய நிலையில் கம்பளத்தார்களா? பேரதிர்ச்சிக்குள்ளான வங்கி அதிகாரி!
Radheyan
11 Aug 2021 | 01:15 AM
குறிச்சொற்கள்