தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் திருமண சம்மந்தம், பண்பாடு, அரசியல்நிலை, தனிமனித ஒழுக்கம் என பலநிலைகளில் சிக்கல்கள் உள்ளன. வருங்கால தலைமுறைக்கு கல்வி தாண்டி பல விசயங்களில் தெளிவான பாதையை உருவாக்கவேண்டியது அவசியம் தற்பொழுது வாழும் தலைமுறைக்கு உள்ளதாக திரு.M.R.A.K.சாமி காணொளி கூட்டத்தில் பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...
விளம்பரங்கள்
வருங்கால சமுதாயத்திற்கு சரியான பாதையை அமைத்துக்கொடுக்கவேண்டும்!- M.R.A.K.சாமி பேச்சு!
Radheyan
07 Aug 2021 | 01:17 AM
குறிச்சொற்கள்