Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • கட்டபொம்மனாரை இழிவு படுத்தும் சின்னத்திரை நடிகைக்கு கடும் கண்டனம்! • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்!
விளம்பரங்கள்
தெலுங்கு நாயக்கர்கள் அரசு குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன்!

தெலுங்கு நாயக்கர்கள் அரசு குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன்!

பகிர்:

தெலுங்கு நாயக்கர்கள் (மதுரை) வறண்ட ராயலசீமா நிலங்களில் நாடோடிகளாக மேய்ச்சல் வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை இணைத்து ஆனைக்குந்தி யாதவ அரசு அமைந்தது. அது இஸ்லாமியர்களால் எளிதில் அழிக்கப்பட்டது.

இக்காலகட்டத்தில் மாடுமேய்த்த அவர்கள் குதிரைமேய்க்க ஆரம்பித்தனர். ராயலசீமா வறண்ட நிலம் பின்னாளில் கிரேட் மராத்தா என அழைக்கப்பட்ட சிவப்புக்குதிரை வளர மிக உகந்த அரைப்பாலைநிலம். சட்டென்று பெரும் குதிரைப்படை கொண்டவர்களாக நாயக்கர்கள் மாறினார்கள். அவர்கள் விஜயநகரப்பேரரசை அமைத்தனர். மேய்ச்சல்நில மக்கள் ஆளும் இனமாக மேலே சென்றார்கள். இந்தப்பரிணாமத்தை ஜாரேட் டைமண்டின் புத்தகம் தெளிவாக விளக்குவதாக குறிப்பிடுள்ளார்.

குறிச்சொற்கள்

இலக்கியம் தமிழ்நாடு jayakanthan thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண