தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
மாவட்டக் கழக  இணைச் செயலாளராக திரு.P.V.ராதாகிருஷ்ணன் நியமனம்.

மாவட்டக் கழக இணைச் செயலாளராக திரு.P.V.ராதாகிருஷ்ணன் நியமனம்.

Admin 25 Dec 2020 | 07:23 PM
பகிர்:

அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராக திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்களை இப்புதிய பொறுப்பிற்கு பரிந்துரை செய்த மாவட்ட, நகர, ஒன்றிய கழக செயலாளர் ஆகியோருக்கு இராஜகம்பளத்தார்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.P.V.Radhakrishnan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண