தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக விடுதலைக்களம் கண்டன ஆர்ப்பாட்டம்

இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக விடுதலைக்களம் கண்டன ஆர்ப்பாட்டம்

நிருபர் 15 Jun 2020 | 06:11 PM
பகிர்:

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு முறையாக வழங்காத காரணத்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 10000-க்கும் அதிகமான இடங்களை பிறபடுத்தப்பட்ட சாதிகளிடமிருந்து தட்டிப்பறித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கெதிரான மத்திய அரசின் செயலைக்கண்டித்து விடுதலைக்களம் சார்பில் 21.06.2010-ஞாயிறன்று இணையவழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி: திரு.கொ.நாகராஜன், நிறுவன தலைவர், விடுதலைக்களம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan against Central Govt
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண