தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
கோயம்பேட்டில் - மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி

கோயம்பேட்டில் - மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி

Admin 29 May 2020 | 07:22 PM
பகிர்:

மாமன்னர் திருமலை நாயக்கரின் 437-வது ஜெயந்தி விழா மற்றும் தைப்பூச திருவிழா, சென்னை, கோயம்பேட்டில் 08.02.2020-சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில்  பிரபல தொழிலதிபர்கள் , வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில், முக்கிய நிர்வாகிகள் விழாவில் கலந்துகொண்டு மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர். விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வீ.க.ப கழகத்தின் சார்பில். திரு. ஜெயராஜ், மாவட்ட தலைவர். திரு. கோபாலகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர். திரு. ஆனந்த பூபதி, மாவட்ட செயலாளர் மற்றும் திரு.N. பெருமாள், திரு.A. பெருமாள், திரு.A.பால்பாண்டி திரு.முத்துராமன் உள்ளிட்ட கோயம்பேடு பகுதி  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தகவல் உதவி: ஆசிரியர்.திரு.ஆனந்த பூபதி, சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு திருமலை நாயக்கரின் 437வது ஜெயந்தி விழா
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண