தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
நாட்டாமை சீனிராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

நாட்டாமை சீனிராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

Radheyan 28 Sep 2022 | 11:53 PM
பகிர்:

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கோடிய பொம்மிநாயக்கன்பட்டி ஊர்நாட்டாமை சீனிராஜ் (68) அவர்கள் இன்று மதியம் உடல்நலக்குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஊர்நாட்டாமை சீன்ராஜ் அவர்கள் மத்திய பொதுப்பணித்துறையில் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற பொறியாளரும், சமூகநீதி கூட்டமைப்பின் மூத்த தலைவருமான் திரு.பெ.இராமராஜ் அவர்களின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. கோடியபொம்மிநாயக்கன்பட்டியில் விவசாயம் செய்துவரும் சீனிராஜ் அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மூத்த சகோதரரை இழந்து வாடும் பொறியாளர் திரு.இராமராஜ் அவர்களுக்கும், நாட்டாமையை இழந்துவாடும் கோடிய பொம்மிநாயக்கன்பட்டி ஊர்பொதுமக்கள்  மற்றும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

இறப்பு செய்திகள் தமிழ்நாடு Siniraj Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண