தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி!
விளம்பரங்கள்
சமுதாய தியாகிகள் - கீழமுடி மன்னார்கோட்டை - திரு.வையப்ப நாயக்கர்

சமுதாய தியாகிகள் - கீழமுடி மன்னார்கோட்டை - திரு.வையப்ப நாயக்கர்

Admin 28 May 2020 | 05:18 PM
பகிர்:

அமரர்.திரு.வையப்பநாயக்கர் : இராமநாதபுரம் மாவட்டம், முடிமன்னார் கோட்டைச் சேர்ந்த திரு.வையப்ப நாயக்கர்  தமிழ்நாடு இராஜ கம்பள மகாஜன சங்கத்தின் தலைமைப்பொறுப்பு வகிக்கையில் 1950-இல் முறைப்படி  அரசில் பதிவு செய்யப்பட்டதோடு,தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதுவே இன்று நமது சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள் அரசு மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றிட அடித்தளமாக உள்ளது என்றால் மிகையல்ல.

குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Vaiyappa Naicker Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண