Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.
சமுதாய தியாகிகள் - சேர்வைக்காரன்பட்டி-உயர்திரு. மூக்காண்டி

சமுதாய தியாகிகள் - சேர்வைக்காரன்பட்டி-உயர்திரு. மூக்காண்டி

பகிர்:

உயர்திரு. மூக்காண்டி நாயக்கர் அவர்கள் 1930 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் வட்டம். சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில், உயர்திரு. கஞ்சையை நாயக்கர் திருமதி. ராமக்கம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் இவர் அரசு ஊழியராக பணியில் சேர்ந்து புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சில உயர் பதவிகளை வகித்து வந்தார். பின்னர் தனது மாமாவான ஐயா உயர் திரு.சோலையப்ப நாயக்கர் (Ex Charman) அவர்கள் மறைவிற்குப் பிறகு அவர் உருவாக்கி கட்டிக் காத்து வந்த புதூர் வட்டார ராஜகம்பள மகாஜன சங்கத்து பணிகளை தலைவர் பதவி பதவியில் அமர்ந்து சமுதாயப் பணியை ஆற்றி வந்தார் பின்னர் 16 – 5 – 1999 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


குறிச்சொற்கள்

தியாகிகள் தமிழ்நாடு Mr.Mukkandi Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண