கம்பளத்தார் சமுதாயத்தின் ஒப்பற்ற அரசியல் ஆளுமை அமரர் க.சுப்பு அவர்களின் 10-ஆம் ஆண்டு நினைவுநாள் கடந்த 29.10.2021 அன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், விடுதலைக்களம் உள்ளிட்ட தோழமை இயக்கங்கள் இணைந்து காணொளி நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிமிருந்து தலைவர்கள் கலந்துகொண்டு அன்னாரின் புகழை நினைவுகூர்ந்தனர். அப்பொழுது பேசிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் கலந்துகொண்ட திரு.வை.மலைராஜன் அவர்கள், க.சுப்பு ஆற்றிய பல்வேறு பணிகளை நினைவுகூர்ந்தார்.
விளம்பரங்கள்
எந்த முதல்வரையும் நினைத்த நொடியில் சந்திக்கும் அரசியல் ஆளுமை க.சுப்பு! - வை.மலைராஜன் புகழாரம்!
Radheyan
03 Nov 2021 | 01:09 AM
குறிச்சொற்கள்