சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கமும் திருப்பூர் நுரையீரல் மருத்துவமனையும் இணைந்து நடத்திய காணொளி மருத்துவ ஆலோசனை கடந்த 17.10.2021 அன்று நடைபெற்றது. இதில் தலைமை மருத்துவர் திரு.பொம்முசாமி அவர்கள் கலந்துகொண்டு நுரையீரல்,சளி,டிபி, அலர்ஜி மற்றும் கொரோனாவிற்கு பிந்தைய பாதுகாப்புகள் குறித்து விரிவாக விளக்கிப்பேசினார். முன்னதாக நடைபெற்ற வாழ்த்துரையில் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு மருத்துவர் பொம்முசாமி அவர்களை வாழ்த்திப்பேசினர்.
விளம்பரங்கள்
காணொளி மருத்துவ ஆலோசனை! மருத்துவர் பொம்முசாமிக்கு சமுதாய தலைவர்கள் வாழ்த்து!
Radheyan
22 Oct 2021 | 11:44 PM
குறிச்சொற்கள்