கம்பளத்தார் சமுதாயத்தில் நிலவும் அதீத சாதிய கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் திருமண பந்தத்தில் ஏற்படுத்தும் தாக்கம், திருமண முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த விவாதம் 27.09.2021 அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போடிநாயக்கனூர் சௌந்திரபாண்டியன் அவர்கள், வசதி படைத்தவர்கள் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்வதாகவும், கல்வியறிவே மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்....
விளம்பரங்கள்
வசதிபடைத்தவர்கள் சமுதாய கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளும் போக்குகளை காணமுடிகிறது! - சௌந்திரபாண்டியன் பேச்சு!
Radheyan
12 Oct 2021 | 01:44 AM
குறிச்சொற்கள்