Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
தமிழ்தேச மக்கள் முன்னனி சீர்மரபினர் உரிமைக்கு துணைநிற்கும்!-தோழர் பாலன் உறுதி!

தமிழ்தேச மக்கள் முன்னனி சீர்மரபினர் உரிமைக்கு துணைநிற்கும்!-தோழர் பாலன் உறுதி!

சமூகநீதிக் காவலர் மறைந்த பாரதப்பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு தொட்டிய நாயக்கர் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சமூகநீதிக் கருத்தரங்கம் காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழ்தேச மக்கள் முன்னனி பொதுச்செயலாளர் தோழர் பாலன் அவர்கள், இடஒதுக்கீடு பிரச்சினையில் சீர்மரபின பழங்குடிகளுக்கு உரிய நீதி கிடைக்க தோள்கொடுப்போம் என்று உறுதியளித்தார்.அவர் பேச்சின் சாரம்சம் வீடியோவில்...



குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு thozarbalan thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண