Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கமுதியில் கம்பளத்தார் கொண்டாடிய சித்திரைத்திருவிழா!

கமுதியில் கம்பளத்தார் கொண்டாடிய சித்திரைத்திருவிழா!

ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளியன்று பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவிலில் கொண்டாடப்படும் சித்திரைத்திருவிழா கொரனோ பெருந்தொற்று காரணமாக எளியமுறையில் நிர்வாகத்தினரால் கொண்டாடப்பட்டது.


இவ்விழாவில் இராமநாதபுரம் மாவட்ட கிராமங்களிலிருந்து பெருமளவு தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் கலந்து கொள்வது வழக்கம். ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டிலும் அருள்மிகு வீரசக்கதேவியை வணங்கமுடியாத சூழல் நிலவியதால், கமுதி வட்டம், நீராவி கரிசல்குளம் கிராமத்தைச்சேர்ந்த இராஜகம்பளத்தார் சமுதாய மக்கள் உள்ளூரிலேயே விழாவினை ஏற்பாடு செய்து, ஜோதியேற்றி அன்னை வீரசக்கதேவியை வழிபட்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண