Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
முதல்வரின் உத்தரவு! முழுவீச்சில் தலைவர்!

முதல்வரின் உத்தரவு! முழுவீச்சில் தலைவர்!

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி, நாமக்கல் மாவட்டம், திண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.K.P.இராமசாமி. (96777 20328) அவர்களின் ஏற்பட்டின் படி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கொராணா விழிப்பணர்வு, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது மற்றும் சமூக இடைவெளிககான கொராணா விழிப்புணர்வு "எமதர்மன்" வேடமிட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியார் திருமதி.மாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சரவணன் (கிராம ஊராட்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் தி்ருமதி. தமிழரசி(வட்டார ஊராட்சி),ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.வசந்தி தங்கவேல் , ஊராட்சி செயலாளர் திரு.பழனிசாமி, வார்டு உறுப்பினர்கள் திிரு.சுப்ரமணி, திிரு.ராமசாமி, தூய்மை காவலர்கள் திிரு.சீனிவாசன், திரு.சதாசிவம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.K.P.Ramasamy Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண