Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
ஊராட்சி மன்றத் தலைவர் காலமானார்.

ஊராட்சி மன்றத் தலைவர் காலமானார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் செயலாளர் திரு.கிருஷ்ணன் நாயக்கர் அவர்களின் மகனும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக்கழக பிரதிநிதியும், விளாத்திக்குளம் ஒன்றியம், வேலிடுபட்டி ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.கழகத்தின் ஆற்றல்மிகு மூத்த உறுப்பினருமான திரு.சிவசுப்பிரமணிய பூபதி (வயது-67) அவர்கள் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 

அன்னாரை இழந்து வாடும் கழகத்தினருக்கும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

www.thottianaicker.com.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Sivasuburamaiya boopathi Thottianaicker Thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண