Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
10.50% சதவீத உள்ஒதுக்கீடு! 107 சாதியினர் நடுதெருவில்! விழித்துகொள்க!-அந்தியூர் மாநாட்டில் தலைவர் இராதாகிருஷ்ணன் பேச்சு!

10.50% சதவீத உள்ஒதுக்கீடு! 107 சாதியினர் நடுதெருவில்! விழித்துகொள்க!-அந்தியூர் மாநாட்டில் தலைவர் இராதாகிருஷ்ணன் பேச்சு!

சமீபத்தில் தமிழக அரசு எம்பிசி பட்டியலிலுள்ள ஒருசாதிக்கு மட்டும் 10.50% இடஒதுக்கீடு வழங்கியதின் மூலம் 68 சாதிகளைக்கொண்ட DNT பிரிவினர் உள்ளிட்ட 107 சாதியினரை அரசு வஞ்சித்துவிட்டதாக அந்தியூர் தொட்டிய நாயக்கர் மாநாட்டில் பேசிய வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr.Radhakrishnana Thottianaicker thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண