அரசியலில் தனக்கிருந்த செல்வாக்கை சமுதாய நலனுக்கே பயன்படுத்தி மாவீரன் கட்டபொம்மனுக்கு தபால்தலை, மாவட்டம் அமையபாடுபட்டவர் திரு.சங்கையா நாயக்கர் என்றும், பலருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தந்ததாகவும் இராஜகம்பள மகாஜனசங்கத்தின் பொருளாளர் திரு.சங்கையா நாயக்கர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் திரு.மலைராஜன் அவர்கள்.
அரசியல் செல்வாக்கை சமுதாயத்திற்காகவே பயன்படுத்தியவர் திரு.சங்கையா!- திரு.மலைராஜன் புகழாரம்.
குறிச்சொற்கள்