Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
கல்விக்கண் திறக்க உதவும் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு!

கல்விக்கண் திறக்க உதவும் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சுந்தரி அன்பரசு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கொத்தப்புள்ளி ஊராட்சியில் உள்ள ஏழை குழந்தைகள் 76 பேரின் கல்வித்திறனை மேம்படுத்தும்பொருட்டு, ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுந்தரி அவர்களும், அவருடைய கணவரும், தொழிலதிபருமான திரு.அன்பரசு அவர்களும் இணைந்து, இலவச டியூசன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கான முழு செலவையும் ஏற்றுள்ள இந்த தம்பதியினர், இந்த ஊராட்சியில் இன்னும் மீதமுள்ள குழந்தைகள் அனைவருக்கும், கற்றல் திறனை மேம்படுத்த உதவிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

ஏழைகளின் கல்விக்கண் திறக்க முன்வந்துள்ள திருமதி.சுந்தரி அன்பரசு தம்பதிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் இத்தம்பதியினரின் கல்விச்சேவை தொடர நாமும் வாழ்த்துவோம். 


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mrs.Sundari Anbarasu thottianaicker

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண