தமிழக முதல்வரிடம் கடந்த 08.01.21 அன்று பணிநியமன உத்திரவினைப்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசுதாரர் திரு.கஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்களின் மகள் திருமதி.முருகதேவி அவர்கள், இன்று (11.01.21) திருநெல்வேலியிலுள்ள மண்டல தொல்லியல்துறை அதிகாரியிடம் வழங்கி பணியில் இணைந்தார். மண்டல அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்சியில் திரு.வீமராஜா அவர்களும், திரு.மாரிச்சாமி அவர்களும் பங்கேற்றனர்.
அரசு பணிநியமனம் பெற்ற கட்டபொம்மன் நேரடி வாரிசு பொறுப்பேற்பு!
குறிச்சொற்கள்