2021-சட்டமன்ற தேர்தலில் கம்பளத்தாரின் வாக்கு எதற்கு? என்ற தலைப்பில் 08.12.2020 அன்று நடைபெற்ற காணொளி விவாதமேடையில் கலந்துகொண்டு பேசிய போர்முழக்கம் ஆசிரியர் திரு.P.செந்தில்குமார் அவர்கள், சமுதாயத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் பெறுவதேற்கே முக்கியத்துவம் அளித்து தேர்தல் களத்தை அணுகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் பேசிய பேச்சின் முழு விபரம் வீடியோவில்...
2021-சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தாருக்கு அரசியல் பிரதிநிதித்துவமே இலக்கு- போர்முழக்கம் திரு.செந்தில்குமார் பேச்சு.
குறிச்சொற்கள்