சமுதாய மக்கள் இடஒதுக்கீட்டின் அவசியத்தை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து இடஒதுக்கீட்டை பெற வேண்டும் என்று வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர். திரு.ராமராஜ் அவர்கள் காணொளி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...
இடஒதுக்கீட்டின் அவசியத்தை சமுதாய அமைப்புகள் உணர வேண்டும்! - திரு.ராமராஜ் பேச்சு.
குறிச்சொற்கள்