இடஒதுக்கீட்டிற்கு வரும் ஆபத்திலிருந்து கட்டிக்காத்து, வருங்கால சமுதாயத்தை வளர்த்தெடுப்பது என்பது பற்றி கடந்த 02.12.2020 அன்று காணொளி விவாத கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சமுதாய அமைப்புகளும், மக்களும் விழிப்புடன் இருந்து இடஒதுக்கீட்டை காப்பது எப்படி என்பது பற்றி ஆலோசனைகளை வழங்கினார் அருப்புக்கோட்டை திரு.காசிராஜன் அவர்கள். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வீடியோவில்....
இடஒதுக்கீடே சமுதாயத்தின் நீடித்த வளர்ச்சிக்கு ஆதாரம்! - திரு.காசிராஜன் உரை...
குறிச்சொற்கள்