Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
இடஒதுக்கீட்டை பாதுகாத்துக்கொள்வது எப்படி? - ஈச்சனாரி.திரு.மகாலிங்கம் உரை!

இடஒதுக்கீட்டை பாதுகாத்துக்கொள்வது எப்படி? - ஈச்சனாரி.திரு.மகாலிங்கம் உரை!

MBC-இடஒதுக்கீட்டிற்கு வரப்போகும் ஆபத்துகளும், எதிர்கொள்ளவேண்டிய வழிமுறைகளும் குறித்த விரிவான விவாதம் கடந்த 02.12.20-அன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் இராஜகம்பள சமுதாயத்தின் மூத்த தலைவரும், அரசியல் பிரமுகருமான ஈச்சனாரி திரு.மகாலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு, இளைஞர்கள் இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து புரிதலை வளர்த்துக்கொள்வதுடன், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சமுதாயம் அரசியலை அனுகவேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்து உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Eachanari.Mr.Mahalingam

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண