Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
புதுப்பொழிவுடன் எழில்கொஞ்சும் பாஞ்சை கோட்டை - திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.

புதுப்பொழிவுடன் எழில்கொஞ்சும் பாஞ்சை கோட்டை - திறந்து வைத்தார் தமிழக முதல்வர்.

மாவீரன் கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை 1.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் புதுப்பிக்க ஆணைவழங்கிய தமிழக முதல்வர் மாண்புமிகு .எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள், அப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, புதுப்பொழிவுடன் காட்சியளிக்கும் பாஞ்சை கோட்டையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான இராஜகம்பளத்தார்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Panchalankurichi

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண