சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகரும், நன்கொடையாளரும், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான திரு.G.ஆனந்தகுமார் அவர்களின் துணைவியாரும், உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றியவருமான திருமதி.தமிழரசி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி.
இவண்,
வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.