நாமக்கல் மாவட்டம், இராமநாயக்கன்பட்டி வட்டம், சிறந்த சமூக சேவகர் திரு.ரங்கம நாயக்கர் அவர்கள் இன்று (25.08.2020) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.