Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
"கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" புத்தகம் பற்றி திரு.லேணா.தமிழ்வாணன் விளக்கம்.

"கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" புத்தகம் பற்றி திரு.லேணா.தமிழ்வாணன் விளக்கம்.

எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்கள் எழுதி, மணிமேகலை பிரசுரம் வெளியிட்ட "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்ற புத்தகத்தில் எழுதப்பட்ட பல்வேறு விசயங்கள் உண்மைக்கு புறம்பாகவும், வரலாற்று ஆதாரங்களுக்கு எதிராகவும் உள்ளதை, மாவீரன் கட்டபொம்மன் வம்சாவளியினர் மற்றும் வாரிசுதாரார் திரு.வீமராஜா ஆகியோர் தக்க ஆதாரங்களுடன், மணிமேகலை பிரசுரத்தின் தற்போதைய பொறுப்பாளரும், புத்தக எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்களின் குமாரனுமான திரு.லேணா தமிழ்வாணன் அவர்களை நேரில் சந்தித்து விளக்கியதைத் தொடர்ந்து, நடந்து விட்ட தவறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்த திரு.லேணா தமிழ்வாணன் அவர்கள்,கோடிகளை கொட்டிக்கொடுத்தாலும் இனிமேல் மணிமேகலை பிரசுரம் "கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என்ற புத்தகத்தை அச்சிடாது என்பதை கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.அருண் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.திரு.லேணா தமிழ்வாணன் அவர்களின் பேட்டி வீடியோவில் உள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mr. Lena tamilvanan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண