Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
ஐஸ்வர்யாவின் படுகொலைக்கு நீதி,நிவாரணம் வழங்குக - விடுதலைக்களம் நாமக்கல்லில் போராட்டம்.

ஐஸ்வர்யாவின் படுகொலைக்கு நீதி,நிவாரணம் வழங்குக - விடுதலைக்களம் நாமக்கல்லில் போராட்டம்.

கோவை கவர நாயுடு சமுதாயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா அவர்களின் படுகொலைக்கு நீதி மற்றும் நிவராணம் 50 லட்சம் வழங்கக்கோரி விடுதலைக்களம் சார்பில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண