Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
போலி தமிழ்தேசிவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி தென்காசியில் விடுதலைக்களம் போராட்டம்.

போலி தமிழ்தேசிவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி தென்காசியில் விடுதலைக்களம் போராட்டம்.

தென்காசி மாவட்ட விடுதலைக்களம் சார்பில் இன்று இராயகிரியில் போலி தமிழ் தேசியவாதிகளை கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் திரு.சங்கரநாராயணன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு.விக்னேஷ் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக கொரோனா பரவலைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஐந்து பேர் மட்டுமே கலந்துகொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருந்தனர். அதனை ஏற்று போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண