Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
நாயுடு-நாயக்கர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நேதாஜி சுபாஷ் சேனா.

நாயுடு-நாயக்கர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய நேதாஜி சுபாஷ் சேனா.

மொழியின் அடிப்படையில் பிரிவினையை தூண்டுகின்ற வகையிலும், தெலுங்கு நாயக்க மாமன்னர்கள் திருமலை நாயக்கர் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது தொடர்ந்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசியும், எழுதியும் வரும் போலி தமிழ் தேசியவாதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேதாஜி சுபாஷ் சேனா அமைப்பின் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம்  இன்று (22.07.2020) காலை நடைபெற்றது. 

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேதாஜி சுபாஷ் சேனா தலைவரும், வழக்கறிஞருமான திரு.எல்.மகாராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைக்களம் உள்ளிட்ட பல்வேறு தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் கலந்து கொண்டன.

 

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Nethaji Subash Sena

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண