Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
ஓ.பி.சி.இடஒதுக்கீடு மறுப்பு - போராட்டத்தில் குதித்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர்.

ஓ.பி.சி.இடஒதுக்கீடு மறுப்பு - போராட்டத்தில் குதித்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர்.

மருத்துவ மேற்படிப்புகளிலும், மத்திய அரசு பணிகளிலும் தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட ஓ.பி.சி பிரிவு மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதைக்கண்டித்து தமிழகம் முழுவது பல்வேறு சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த அழைப்பைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் குமரிபாளையம்-ஊனங்கால்பட்டி. மல்லுமாசம்பட்டி, நல்லையம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கருப்புக்கொடி ஏந்தி , மத்திய அரசை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Thottia Nayakkar Community

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண