Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
தி.மு.க. தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் - ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.இராமசாமி காணொலியில் பேச்சு.

தி.மு.க. தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் - ஈசநத்தம் ஊ.ம.தலைவர் திரு.இராமசாமி காணொலியில் பேச்சு.

ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி மூலம் உரையாடி வருகிறார். அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.இராமசாமி (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களுடன் இன்று (27.06.2020) மாலை உரையாடினார். அப்பொழுது ஊராட்சியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை கேட்டறிந்தவர், கட்சிப் பணிகள் பற்றியும் விவாதித்து ஆலோசனை வழங்கினார். அப்பொழுது தளபதியார் அவர்கள் ஊ.ம.தலைவரின் துணைவியார் மற்றும் மகளுடன் பேசியவர், அவர்களின் உடல் நலன் பற்றி விசாரித்தார்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Eachanatham President M.N.Ramasamy

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண