Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்

திங்கள், 1 ஜூன் 2026 10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி மீண்டும் வன்னியர்க்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சியா? • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம்.
ஊ.ம.தலைவர்.திரு.தாமரைச்செல்வன் கோரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

ஊ.ம.தலைவர்.திரு.தாமரைச்செல்வன் கோரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

பகிர்:

திருச்செங்கோடு நகராட்சி குப்பைக் கழிவுகள், அணிமூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்  கொட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அணிமூர் ஊ.ம.தலைவர் திரு.தாமரைச்செல்வன் அவர்கள்  மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து, உடனடியாக அந்த இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்

தகவல் உதவி:திரு.தாமரைச்செல்வன், தி.கோடு.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Animur President Mr.Thamaraichelvan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண