Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் - இராசிபுரம் - திரு.D.சரவணன்.B.Pharm.,

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் - இராசிபுரம் - திரு.D.சரவணன்.B.Pharm.,

திரு.D.சரவணன். B.Pharm., அவர்கள் 07.04.1986-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள தம்பநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.துரைசாமி - திருமதி.இராஜம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். B.Pharm, பட்டம் பெற்றுள்ள திரு.சரவணன் S.S.மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து விற்பனையகம் நடத்தி வருகிறார். திரு.சரவணன் அவர்களுக்கு திருமணமாகி திருமதி.S.ஜெயந்தி என்ற மனைவியும் S.வசந்த் மற்றும் S.லித்திக் என்ற இருமகன்கள் உள்ளனர்.

postgallery(85)

பொதுவாழ்க்கைக்கு புதியவரான திரு.சரவணன் அவர்கள், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்    பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட போடிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட தம்பநாயக்கன்பட்டி கிராமம் 5-ஆவது வார்டில் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Bodinaickenpatti VP.D.Saravanan

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண