திமுக எம்.எல்.ஏ. திரு.ஜெ.அன்பழகன் மறைவுக்கு கவுன்சிலர் திரு.மாசிலாமணி நினைவஞ்சலி
மக்கள்பணியே மகேசன்பணி என்பதற்கேற்ப தனது மக்களின் துயர்துடைக்க கொரோனா பேரிடர் நேரத்தில் மக்கள் தொண்டாற்றி வீரமரணம் அடைந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வீரமிகு ஜெ.அன்பழகன் அவர்களுக்கு சீரபாளையம் ஊராட்சி மாச்சே கவுண்டன் பாளையம் திமுக கிளை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் திரு.மாசிலாமணி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குறிச்சொற்கள்