Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
போராட்டக் களத்தில் திமுக-வின் கோவை.திரு.செல்வக்குமார்

போராட்டக் களத்தில் திமுக-வின் கோவை.திரு.செல்வக்குமார்

கோவை மாவட்டம், போரூர்-செட்டிபாளையம் ஊராட்சியின் செயல்பாடுகள் மற்றும் அரசின் பொய்வழக்குகளை கண்டித்தும் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக-வின் முன்னனி பிரமுகரும், கவுன்சிலர் திருமதி.ஜெயஸ்ரீ அவர்களின் கணவருமான  கோவை.திரு.செல்வக்குமார் (இவர் பற்றி மேலும் அறிய க்ளிக் செய்யவும்) உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கைதாகினர். போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே..


தகவல் உதவி:

திரு.செல்வக்குமார், கோவை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Kovai.Mr.Selvakumar at DMK's Protest.

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண