Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பொள்ளாச்சி - கொடை வள்ளல் - திரு.முருகானந்தம் காலமானார்.

பொள்ளாச்சி - கொடை வள்ளல் - திரு.முருகானந்தம் காலமானார்.

சு.முருகானந்தம்

(தோற்றம்-09.07.1962    மறைவு - 03.06.2020)

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, மண்ணூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மாவட்ட தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குனரும்,அஇஅதிமுகழக ஊராட்சி செயலாளரும், மண்ணூர் கிராம ஊர் மணியகாரரும், பெருநிழக்கிழாரும், கொடை வள்ளலுமான திரு.முருகானந்தம் (58) அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

postgallery(31)

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், மண்ணூர் கிராம மக்களுக்கும் , கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்:

வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.

குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு Mannur Ex.President Mr.S.Muruganantham Passed away

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண